uttar-pradesh உ.பி.யில் போலி தடுப்பூசி – 5 பேர் கைது நமது நிருபர் பிப்ரவரி 3, 2022 வாரணாசியில் ரூ.4 கோடி மதிப்பிலான போலி தடுப்பூசி கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.